ஊரடங்கின்படி வீட்டில் இருந்து நாட்டை காப்பாற்றி இருக்கிறீர்கள்
ஊரடங்கின்படி வீட்டில் இருந்து நாட்டை காப்பாற்றி இருக்கிறீர்கள். இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியா மிக தைரியமாக, கொரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில், மக்கள் ராணுவ வீரர்கள் போல் செயல்படுகின்றனர். வைரஸ் பாதிப்பை இந்தியா வெற்றிகரமாக சந்திக்கிறது. ம…
கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். மக்களின் ஒத்துழைப்பால், கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறோம்
இந்நிலையில், டிவி மூலம் பிரதமர் மோடி இன்று ( ஏப்.14 ம் தேதி ) பேசியதாவது: கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை இந்தியா குறைத்துள்ளது. நாட்டை பாதுகாக்க உங்களுக்கு சில இடர்பாடுகள் ஏற்பட்டது. உங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகளை நான் புரிந்து கொண்டுள்ளேன். சிலர் குடும்பத்தைவிட்டு பிரிந்துள்ளனர் என்பதையும் உணர முடிகி…
கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை இந்தியா குறைத்துள்ளது. நாட்டை பாதுகாக்க உங்களுக்கு சில இடர்பாடுகள் ஏற்பட்டது
கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை இந்தியா குறைத்துள்ளது. நாட்டை பாதுகாக்க உங்களுக்கு சில இடர்பாடுகள் ஏற்பட்டது. உங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகளை நான் புரிந்து கொண்டுள்ளேன். சிலர் குடும்பத்தைவிட்டு பிரிந்துள்ளனர் என்பதையும் உணர முடிகிறது. கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். மக்க…
மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: மோடி
புதுடில்லி: மேலும் 18 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. வரும் மே 3 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என இன்று(ஏப்.,14) பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அளித்த உரையில் அறிவித்தார். முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ம் தேதி இரவில் நாடு முழுவதும் 21 நாள் …
Image
டில்லியில் நேற்று புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்ட 25 பேரில் 18 பேர் இந்த சபையில் கலந்து கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது
டில்லி டில்லியில் நேற்று புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்ட 25 பேரில் 18 பேர் இந்த சபையில் கலந்து கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அதில் 2 பேர் வெளிநாட்டினர். சபையுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட சுமார் 300 பேர் லோக் நாயக் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர்.   வெளிப்படையான தோல்வி…
தப்லிகி ஜமாஅத்தின் தலைமையகம்
தெற்கு டில்லியின் நிஜாமுதீன் மேற்கு பகுதியில் உள்ள சூபி துறவி நிஜாமுதீன் ஆலியா மற்றும் காலிப் அகாடமியின் தர்காவுக்கு அருகில் பாங்லேவாலி மசூதி என்று அழைக்கப்படும் நான்கு மாடி கட்டடம் அமைந்துள்ளது. குறுகிய இரும்பு நுழைவு வாயிலை கொண்ட உயரமான கட்டடமாக உள்ளது. அங்கு மக்கள் ஒன்றுக்கூடும் மத சொற்பொழிவு அற…